பல்லவி
அபி4மானமு லேதே3மி
நீவபி4னய வசனமுலாடே3தே3மி
சரணம்
சரணம் 1
மாலிமிஞ்சுகைன லேதா3 1தன்னு
மாலின த4ர்மமு கலதா3 2வன
மாலி நாபை த3ய ராதா3 பாலு-
மாலின கு3ணமிகனைன போதா3 (அபி4)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அபி4மானமு/ லேதா3/-ஏமி/
அன்பு/ இல்லையா/ என்ன/
நீவு/-அபி4னய/ வசனமுலு/-ஆடே3தி3/-ஏமி/
நீ/ சைகை/ வசனங்கள்/ பகர்வது/ என்ன/
சரணம்
சரணம் 1
மாலிமி/-இஞ்சுகைன/ லேதா3/ தன்னு/
கனிவு/ கொஞ்சமும்/ இல்லையோ/ தன்னை/
மாலின/ த4ர்மமு/ கலதா3/
விலக்கிய/ அறம்/ உளதோ/
வன மாலி/ நாபை/ த3ய/ ராதா3/
வன/ மாலி/ என்மீது/ தயை/ வாராதோ/
பாலு-மாலின/ கு3ணமு/-இகனைன/ போதா3/ (அபி4)
காலம் தாழ்த்தும்/ பண்பு/ இனியாகிலும்/ அகலாதோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - தன்னு மாலின த4ர்மமு கலதா3 - தன்னை விலக்கிய அறம் உளதா? - தனக்கே எதிரான அறம் உளதா? பல்லவியில் 'என்னிடம் அன்பு இல்லையா?' என்றும், 3-வது சரணத்தில் 'தியாகராஜன், உன்னவனெனப் பெயர் கொண்டேன்' என்ற இரண்டினையும் சேர்த்து நோக்குகையில், 'நான் உன்னவனாகையால், என்னைக் காத்தல் உனது தருமம் (அறம்) ஆகும். அப்படித் தவறினால், அஃது உன்னையே ஏமாற்றிக்கொண்டது போலாகும்' என்கிறார் எனத் தோன்றுகின்றது.
2 - வன மாலி - விஷ்ணு அணியும், 'வைஜயந்தி' எனும், துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களின் மாலைக்கு, 'வனமாலை' என்று பெயர். அதனை அணிபவன் 'வனமாலி'.
இரதிபதி - காமன்
Top